கவிப்புயல் இனியவன் சீர்க்கூ கவிதைகள் 01) மரம் உயிர்களின் நுரையீரல் 02) முகில் வரைவோன் இல்லாத சித்திரங்கள் 03) வியர்வை உழைப்பாளியின் வெள்ளைக்குருதி 04) மனம் குரு இல்லாத தியானம் 05) கவிதை காதலின் தலையெழுத்து
கவிநாட்டியரசர் இனியவன் சென்றியூ --------------------------------------------------------- இறங்கும் பாதையை தடை செய்யாதீர் கூக்குரல் இட்ட பயணி பஸ்ஸின் கூரையில் ^^^ சாகசங்கள் செய்து காட்டுவோம் சன கூட்ட நெரிசலுக்குள் மோட்டார் சைக்கிள் வீரர்கள் ^^^ நன்றி மறந்தவன் தமிழன் தாங்க்ஸ் சொல்லுகிறான் ^^^ சந்தோசமாக இருப்பது எப்படி ..? தம்பதிக்கு கற்று கொடுக்கிறது தொலைக்காட்சி நிகழ்ச்சி ^^^ முகநூலில் காதல் யாரையும் காதலிக்கவில்லை பழைய காதலி ^^^ கவிநாட்டியரசர் இனியவன் சென்றியூ & ஹைக்கூவை நகைச்சுவையாக சொல்வதே சென்றியூ
கருத்துகள்
கருத்துரையிடுக