போய்சான் கவிதை
சூரிய ஒளி படாமலும்.. வாழமுடியும் என்கிறது.. அமாவாசை ...... அக்கினி வளர்த்து.. இறந்த உயிர்களுக்கு சாந்தி.. பட்டுப்புடவை ..... சோற்றுப்பானை திருட்டு.. அதிர்ந்து போனான் திருடன் சோறில்லை.. விவசாயிவீடு ..... சாப்பாடும்... அடிக்க தண்ணீரும் வழங்கப்படுகிறது.. தேர்தல் .... இயற்கை.. பயங்கரமானது... பஞ்சபூதத்தாலனது @ போய்சான் கவிதை கவிப்புயல் இனியவன்