சீர்க்கூ கவிதைகள்
கவிப்புயல் இனியவன் சீர்க்கூ கவிதைகள்
01) மரம் உயிர்களின் நுரையீரல்
02) முகில் வரைவோன் இல்லாத சித்திரங்கள்
03) வியர்வை உழைப்பாளியின் வெள்ளைக்குருதி
04) மனம் குரு இல்லாத தியானம்
05) கவிதை காதலின் தலையெழுத்து
கவிப்புயல் இனியவன் சீர்க்கூ கவிதைகள்
01) மரம் உயிர்களின் நுரையீரல்
02) முகில் வரைவோன் இல்லாத சித்திரங்கள்
03) வியர்வை உழைப்பாளியின் வெள்ளைக்குருதி
04) மனம் குரு இல்லாத தியானம்
05) கவிதை காதலின் தலையெழுத்து
கருத்துகள்
கருத்துரையிடுக